Tuesday, October 12, 2010

ஏன்? எதற்கு? எப்படி? - கேள்விகளைக் கேக்கிறவன் அறிவாளி. எப்ப, யார்க்கிட்ட, எப்படி கேக்கனும்னு தெரிஞ்சவந்தான் புத்திசாலி.  அறிவாளி - சாக்ரடீஸ்; புத்திசாலி - தெனாலிராமன்.

No comments:

Post a Comment